பிறப்பு.
கடவுளின் ஆசி பெற்று,
கடவுளிடம் இருந்து,,
விடை பெற்று,,
கடவுளின் தூதுவரான,,
ஒரு தேவதையின் ,,
கை பிடித்து,,
அழகாக ,,
தாயின் கருவறைக்குள் ,,
நுழைந்து ,,
தேவதையை பிரிந்த ,,
வருத்தத்தில்,
அழுதுகொண்டே,,
ஜனிக்கிறது,, ,,
ஒவ்வொரு அழகான,,
குழந்தையும்,..
*** பிறப்பு... கடவுளிடம் இருந்து..***
No comments:
Post a Comment