என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 5 June 2012

பிறப்பு.


கடவுளின் ஆசி பெற்று,

கடவுளிடம் இருந்து,,

விடை பெற்று,,

கடவுளின் தூதுவரான,,

ஒரு தேவதையின் ,,

கை பிடித்து,,

அழகாக ,,

தாயின் கருவறைக்குள் ,,

நுழைந்து ,,

தேவதையை பிரிந்த ,,

வருத்தத்தில்,

அழுதுகொண்டே,,

ஜனிக்கிறது,, ,,

ஒவ்வொரு அழகான,,

குழந்தையும்,..

*** பிறப்பு... கடவுளிடம் இருந்து..***

No comments: