என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 11 June 2012

**தனிமை சிந்தனைகள்**

**தனிமை சிந்தனைகள்**

என்,,

மன புழுக்கம்,,

மனக்காயம்,,

மன சலனம்,,

இவற்றிற்கெல்லாம்,

என் தனிமை சிந்தனைகள்தான்,,

மருந்து..

**
என் தனிமை சிந்தனைகள்,,

எனக்குள் நல்ல மாற்றம் தரும்,

அதே சமயம்,,

சில நேரங்களில்,

துக்கங்களின் தாக்கத்தை,,

அதிகம் ஏற்படுத்தி,,

மீள முடியாமலும்,,

செய்து விடும்..

**
இருப்பினும்,

தனிமை சிந்தனைகளே,,

என் துணை..

என்றபடி நகர்கிறது,,

என் வாழ்வியல்...

**
தனிமை.. சூழல்.. இதம்..

**

No comments: