நேற்றைய ஒரு தொலைக்காட்சியில்,,
அழகிய மலைகிராமம் ஒன்றை கண்டேன்..
அழகிய இயற்கை சூழ,,
அழகாக மின்னிய அந்த கிராமம்,,
ஒரு வித ஈர்ப்பை கொடுத்தது,,
**
அந்த மக்களின்,,
வித்தியாசமான, சொற்களும்,,
மொழிகளும் அழகிய இசை போல,,
அத்தனை அழகு..
மொழி புரியாவிடினும்,,
அவர்களின் பேச்சு பிடித்திருந்தது..
**
அவர்கள் மிக அற்புதமானவர்கள் போலும்,,
ஆம்,,
தம்,, கலாசாரம் மறவாது,,
கடும் உழைப்பில் ஈடுபடும்,,
மக்கள் அவர்கள்..
நிரம்ப பிடித்திருந்தது அவர்களை..
**
அவ்வப்போது தொலைக்காட்சிகளில்,
அவர்களை காண்கிறேன்..
நியாயப்படி அவர்களுக்கும்,,
நமக்கும் இடைவெளி நிகழாதபடி,,
அரசியல்வாதிகள் பார்த்திருக்கவேண்டும்..
நமக்கு அந்த கொடுப்பினை இல்லை..
**
இருப்பினும்,,
மனதிற்குள் குறித்து வைத்து கொண்டேன்,,
என்றாவது ஒரு நாள்,,
நீண்ட பயணம் செய்து ,,
அந்த மலை கிராம மக்களோடு,,
சில காலம் கலந்திருக்க வேண்டும்...
**
அவர்கள்..
இந்தியாவின் வடகிழக்கு,,
மாநில மக்கள்..
அழகிய மலைகிராமம் ஒன்றை கண்டேன்..
அழகிய இயற்கை சூழ,,
அழகாக மின்னிய அந்த கிராமம்,,
ஒரு வித ஈர்ப்பை கொடுத்தது,,
**
அந்த மக்களின்,,
வித்தியாசமான, சொற்களும்,,
மொழிகளும் அழகிய இசை போல,,
அத்தனை அழகு..
மொழி புரியாவிடினும்,,
அவர்களின் பேச்சு பிடித்திருந்தது..
**
அவர்கள் மிக அற்புதமானவர்கள் போலும்,,
ஆம்,,
தம்,, கலாசாரம் மறவாது,,
கடும் உழைப்பில் ஈடுபடும்,,
மக்கள் அவர்கள்..
நிரம்ப பிடித்திருந்தது அவர்களை..
**
அவ்வப்போது தொலைக்காட்சிகளில்,
அவர்களை காண்கிறேன்..
நியாயப்படி அவர்களுக்கும்,,
நமக்கும் இடைவெளி நிகழாதபடி,,
அரசியல்வாதிகள் பார்த்திருக்கவேண்டும்..
நமக்கு அந்த கொடுப்பினை இல்லை..
**
இருப்பினும்,,
மனதிற்குள் குறித்து வைத்து கொண்டேன்,,
என்றாவது ஒரு நாள்,,
நீண்ட பயணம் செய்து ,,
அந்த மலை கிராம மக்களோடு,,
சில காலம் கலந்திருக்க வேண்டும்...
**
அவர்கள்..
இந்தியாவின் வடகிழக்கு,,
மாநில மக்கள்..
No comments:
Post a Comment