என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 21 June 2012

விலகுவதை தவிர

இயல்பை தொலைத்து,,

வேஷம் கட்ட விரும்பவில்லை..

மகிழ்வென்ற பொழுதுகள்,,

வேண்டாம் இப்போதைக்கு..

***
நான் மகிழ்வு வேடம் கொண்டபோதெல்லாம்..

என் மனது உறுத்துகிறது,,

என்னை மறந்துவிட்டாயா, என்று,,

என் ஏக்கங்களும்,,

ரணங்களும்,,

உள்ளிருந்து கதறுகின்றன..

என் செய்ய .. ? விலகுவதை தவிர

No comments: