நித்திரை பொழுதில்,,
விசித்திரம் பேசுகிறது,,
ஆன்மா,..
நீ நீ,, என்று ஏதோ,,
சொல்கிறது..
**
நான் யார்,,
இந்த உருவம் கொண்ட நான் யார்?
எங்கிருந்தோ வந்திருக்கிறேன்,,
அது நிச்சயம் தெரிகிறது,,
எங்கோ செல்வேன்,,
அதுவும் தெரிகிறது,,
**
ஆனால், எங்கே?,
நான் போகும் வேறிடம்,,
எவ்வாறு இருக்கும்?
**
புதிராய்,,
கேள்விகளுடன்,,
தனிமையில் நான்..
No comments:
Post a Comment