என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 29 June 2012

புதிராய் நான்

நித்திரை பொழுதில்,,

விசித்திரம் பேசுகிறது,,

ஆன்மா,..

நீ நீ,, என்று ஏதோ,,

சொல்கிறது..

**
நான் யார்,,

இந்த உருவம் கொண்ட நான் யார்?

எங்கிருந்தோ வந்திருக்கிறேன்,,

அது நிச்சயம் தெரிகிறது,,

எங்கோ செல்வேன்,,

அதுவும் தெரிகிறது,,

**
ஆனால், எங்கே?,

நான் போகும் வேறிடம்,,

எவ்வாறு இருக்கும்?

**
புதிராய்,,

கேள்விகளுடன்,,

தனிமையில் நான்..

No comments: