கடும் கோபம் கொண்டேன்,,
கடவுளின் மீது,,
நிறையவே சோதித்து விட்டான்,,
ரணங்கள்,,
வலிகள் உக்கிரம் பெற்று,,
கதறிய போதும் ,,
அவன் முகத்தை திருப்பி கொண்டேன்,,
**
காலம் வெகு வேகமாக ,,
கரைந்த ஒரு நாளில்,,
மெல்லிய உணர்வுகள்,,
சற்றே மகிழ்வோடு இருந்தன,,
**
சிந்தித்தேன்,,
என்னை ,,
என் நிலையறிந்து,,
என்னை அழகாக,,
பக்குவபடுத்தி இருக்கிறார்,,
இறைவன் என்று..
**
ஆம்,,
முதலிலேயே வசந்தம் கண்டிருந்தால்,,
நிச்சயம் பின்னொரு நாளில்,,
வீழ்ந்திருப்பேன்,..
**
பக்குவமற்ற மனதில்,,
அப்போது வாழ்ந்திருந்தேன் என்று,,
இப்போது புரிகிறது..
*******
ஜெய் ஷிர்டி சாய்ராம்..
*******
கடவுளின் மீது,,
நிறையவே சோதித்து விட்டான்,,
ரணங்கள்,,
வலிகள் உக்கிரம் பெற்று,,
கதறிய போதும் ,,
அவன் முகத்தை திருப்பி கொண்டேன்,,
**
காலம் வெகு வேகமாக ,,
கரைந்த ஒரு நாளில்,,
மெல்லிய உணர்வுகள்,,
சற்றே மகிழ்வோடு இருந்தன,,
**
சிந்தித்தேன்,,
என்னை ,,
என் நிலையறிந்து,,
என்னை அழகாக,,
பக்குவபடுத்தி இருக்கிறார்,,
இறைவன் என்று..
**
ஆம்,,
முதலிலேயே வசந்தம் கண்டிருந்தால்,,
நிச்சயம் பின்னொரு நாளில்,,
வீழ்ந்திருப்பேன்,..
**
பக்குவமற்ற மனதில்,,
அப்போது வாழ்ந்திருந்தேன் என்று,,
இப்போது புரிகிறது..
*******
ஜெய் ஷிர்டி சாய்ராம்..
*******
No comments:
Post a Comment