விழித்தெழுந்த போது,,,
இனித்த,, கனவுகள் செத்துவிட்டன,,,
பயமுறுத்தும் நிஜங்கள்,,
மனதை பிசைகின்றன,,,,
இருப்பினும்,,
நிஜங்களை எதிர்நோக்கி,,
மனம் தளரா உழைக்கும்,,
சிந்தனையை மனதில் நிறுத்தி,
போர்வையை விலக்கி...
கடவுளை நினைத்து,,,
தினசரி விடியல்..
இனித்த,, கனவுகள் செத்துவிட்டன,,,
பயமுறுத்தும் நிஜங்கள்,,
மனதை பிசைகின்றன,,,,
இருப்பினும்,,
நிஜங்களை எதிர்நோக்கி,,
மனம் தளரா உழைக்கும்,,
சிந்தனையை மனதில் நிறுத்தி,
போர்வையை விலக்கி...
கடவுளை நினைத்து,,,
தினசரி விடியல்..