என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 30 January 2012

தினசரி விடியல்..

விழித்தெழுந்த போது,,,

இனித்த,, கனவுகள் செத்துவிட்டன,,,

பயமுறுத்தும் நிஜங்கள்,,

மனதை பிசைகின்றன,,,,

இருப்பினும்,,

நிஜங்களை எதிர்நோக்கி,,

மனம் தளரா உழைக்கும்,,

சிந்தனையை மனதில் நிறுத்தி,

போர்வையை விலக்கி...

கடவுளை நினைத்து,,,

 
தினசரி விடியல்..

No comments: