என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 10 January 2012

என் நினைவுகளில் இருந்து அவ்வபோது ,,

உதிர்வது,,, உதிரமும் கூட,...

உதிரம்,, ,, ??!!
...
வேதனை தந்த ரணங்களால் வந்தது,,,

ஆனாலும்,,

மகிழ்வான பொழுதுகளும் உண்டு,, நினைவுகளில்..

அதெல்லாம் பால்ய காலங்கள்..

பிறகு,,

கடவுளின் பாராமுகத்தால் வந்த,,

ரணங்களே,, உதிரமாய்,,

வாழ்க்கையாய்,,

சில சமயம் நினைப்பதுண்டு,,

என்ன தவம் செய்தேனோ ,
இந்த வாழ்க்கை கிடைக்க.. என்று மகிழ்வோடு..

பல சமயம்,,

என்ன தவம் செய்தேனோ , இந்த வாழ்க்கை கிடைக்க.. என்று சோகத்தோடு..

புதிரோடு புதிராய் நகர்ந்து,, போய் கொண்டே இருக்கிறது,,

காலம்,,

No comments: