என் நினைவுகளில் இருந்து அவ்வபோது ,,
உதிர்வது,,, உதிரமும் கூட,...
உதிரம்,, ,, ??!!
...
வேதனை தந்த ரணங்களால் வந்தது,,,
ஆனாலும்,,
மகிழ்வான பொழுதுகளும் உண்டு,, நினைவுகளில்..
அதெல்லாம் பால்ய காலங்கள்..
பிறகு,,
கடவுளின் பாராமுகத்தால் வந்த,,
ரணங்களே,, உதிரமாய்,,
வாழ்க்கையாய்,,
சில சமயம் நினைப்பதுண்டு,,
என்ன தவம் செய்தேனோ ,
இந்த வாழ்க்கை கிடைக்க.. என்று மகிழ்வோடு..
பல சமயம்,,
என்ன தவம் செய்தேனோ , இந்த வாழ்க்கை கிடைக்க.. என்று சோகத்தோடு..
புதிரோடு புதிராய் நகர்ந்து,, போய் கொண்டே இருக்கிறது,,
காலம்,,
No comments:
Post a Comment