உழைப்பவன் மட்டுமே தலை நிமிர,,
இடைதரகர் எல்லாம் தலை குனிய ,,
சூளுரைப்போம் ,,
இந்த உழவரின் திருநாளில்..
உழவனின் தோற்றம் கண்டு நகைக்காதே,,
... படித்தவன் பகட்டை கண்டு மலைக்காதே,,
உழைத்தவன் உள்ளம் கண்டு வணங்கி செல்..
வெற்று பகட்டான மனிதரை கண்டு ஒதுங்கி செல்...
எந்நாளும் உழைப்பிற்கு மரியாதையை செய்,,,
இனி என்றும் நற்சிந்தனையுடன்,,,
** பொங்கல் நல்வாழ்த்துக்கள் **
இடைதரகர் எல்லாம் தலை குனிய ,,
சூளுரைப்போம் ,,
இந்த உழவரின் திருநாளில்..
உழவனின் தோற்றம் கண்டு நகைக்காதே,,
... படித்தவன் பகட்டை கண்டு மலைக்காதே,,
உழைத்தவன் உள்ளம் கண்டு வணங்கி செல்..
வெற்று பகட்டான மனிதரை கண்டு ஒதுங்கி செல்...
எந்நாளும் உழைப்பிற்கு மரியாதையை செய்,,,
இனி என்றும் நற்சிந்தனையுடன்,,,
** பொங்கல் நல்வாழ்த்துக்கள் **
No comments:
Post a Comment