நான் மௌனமானவன்,,
அரக்க குணம் உண்டு சில நேரம்,,
இரக்க குணமும் உண்டு சில நேரம்,,
உதவும் குணமும் உண்டு..
உதாசீனப்படுத்தும் குணமும் உண்டு..
நல்ல எண்ணங்களும் உண்டு,,
தீய எண்ணங்களும் உண்டு,,,
கடவுள் நம்பிக்கை உண்டு கஷ்ட காலங்களில்..
கடவுள் நம்பிக்கையற்ற வசந்த காலமும் உண்டு..
ஆக மொத்தத்தில்..
நானொரு மகானாக முயற்சிக்கும் சராசரி மனிதன்,,
அரக்க குணம் உண்டு சில நேரம்,,
இரக்க குணமும் உண்டு சில நேரம்,,
உதவும் குணமும் உண்டு..
உதாசீனப்படுத்தும் குணமும் உண்டு..
நல்ல எண்ணங்களும் உண்டு,,
தீய எண்ணங்களும் உண்டு,,,
கடவுள் நம்பிக்கை உண்டு கஷ்ட காலங்களில்..
கடவுள் நம்பிக்கையற்ற வசந்த காலமும் உண்டு..
ஆக மொத்தத்தில்..
நானொரு மகானாக முயற்சிக்கும் சராசரி மனிதன்,,

No comments:
Post a Comment