என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 11 January 2012

பெரியாரின் பயணம்,,

மனிதம் நோக்கியது,,

சமத்துவம் நோக்கியது...

சாதீயம் என்ற பெயரில்.

மனிதரில் ஏற்ற தாழ்வு கண்டு பொங்கி எழுந்தவர்.

அவரே கூட கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்தவர்...

மற்றவர் மனம் நோகா நடந்த பண்பாளர்..

நல்ல மனிதம் நிறைந்த சமுதாயம்,,

என்றும் வணங்கும் பெரியவர்.. எங்கள் பெரியார்..

ஆனால்,.,.

கருவறையில் காமலீலை நடத்தும்,, போலி பூசாரிகள்..

நடிகையுடன் சல்லாபிக்கும் ஆன்மீகவாதிகள்..

அரசியல் கனவுடன் திரியும் பகட்டு ஆன்மீகவாதிகள்..

கோடிகளில் சொத்து சேர்க்கும் பித்தலாட்ட சாமியார்கள்..

இவர்கள் எல்லாம்,,

மனிதன் என்ற பெயரில்..

தப்பி பிறந்த ஈன பிறவிகள்..

No comments: