விழி திறந்து,,
மனம் திறந்து,,,
உயிர் கொண்ட நட்பை தேடிய ,,
பயணத்தில்..
உன் சிநேகம்,,,
காதலில் வந்து முடிந்தது...
இருப்பினும் ஏதோ ஒரு பாரமாய்,,,
மனதில் ஒரு ஓரமாய் உறுத்திக்கொண்டே இருந்தது,,
இந்த காதல்..
நினைத்தபடி பிரிவு,,
நினைத்தபடி பிரிவு உன்னால்தான்,,
இறுதியில்...
வேண்டாம் பெண்ணே இனியும் உன் சிநேகம்,,
No comments:
Post a Comment