என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 11 January 2012

நினைத்தபடி பிரிவு,,

விழி திறந்து,,

மனம் திறந்து,,,

உயிர் கொண்ட நட்பை தேடிய ,,

பயணத்தில்..

உன் சிநேகம்,,,

காதலில் வந்து முடிந்தது...

இருப்பினும் ஏதோ ஒரு பாரமாய்,,,

மனதில் ஒரு ஓரமாய் உறுத்திக்கொண்டே இருந்தது,,

இந்த காதல்..

நினைத்தபடி பிரிவு,,

நினைத்தபடி பிரிவு உன்னால்தான்,,

இறுதியில்...

வேண்டாம் பெண்ணே இனியும் உன் சிநேகம்,,

No comments: