அரவிந்த் ராமஸ்வாமி
என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..
அரவிந்த் ராமஸ்வாமி
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..
View my complete profile
Saturday, 28 January 2012
வீழ்வேன்.. எழுவேன்,,
வீழ்தல் எனக்கு புதிதில்லை.,.
எழுதலும் எனக்கு புதிதில்லை..
வீழ்வேன் ,, பிறகு எழுவேன்,,
இப்படியேதான் இறுதிவரை ,,
தொடர போகிறேன்,,
அப்போதுதான்,,
நான் என்றும் சமநிலையில் இருப்பேன்,,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment