சட்டென்ற வினாடியில்,,
என் கனவுலகில் இருந்து,,
விடை பெற்றேன்..
**
துயில் களைந்து எழுந்தேன்,,
அது இருள் பிரியா ,,
அதிகாலை பொழுது..
வினாடியில் மனதை,,
இறைவனிடம் செலுத்தி,,
பின் வெளியே வந்தேன்,,
**
நேற்றிரவு பெய்த மழையின் வாசம்,,
இன்னமும் மிச்சம் இருந்தது,,
மெல்ல நடை பிடித்து,,
பின் வேகம் பிடித்து,,
குளிர்ந்த தென்றலை,
ரசித்தபடி,,
அழகிய பள்ளத்தாக்கை,,
வந்தடைந்தேன்..
**
அழகிய நீரோடை ,,
வனப்பு மிக்க சோலை மரங்கள்..
என்னை வசீகரித்தன..
தினமும்தான் ரசிக்கிறேன்,,
ஆனால் என்றுமே புதிதாய்,,
வனப்பாய்,,
இயற்கை மிளிர்கிறது..
**
மிகபெரும் ரசனை மிகுந்த ,,
படைப்பாளி,,
இறைவன் என்பதை மீண்டும் ஒருமுறை,,
உணர்ந்தேன்..
என் கனவுலகில் இருந்து,,
விடை பெற்றேன்..
**
துயில் களைந்து எழுந்தேன்,,
அது இருள் பிரியா ,,
அதிகாலை பொழுது..
வினாடியில் மனதை,,
இறைவனிடம் செலுத்தி,,
பின் வெளியே வந்தேன்,,
**
நேற்றிரவு பெய்த மழையின் வாசம்,,
இன்னமும் மிச்சம் இருந்தது,,
மெல்ல நடை பிடித்து,,
பின் வேகம் பிடித்து,,
குளிர்ந்த தென்றலை,
ரசித்தபடி,,
அழகிய பள்ளத்தாக்கை,,
வந்தடைந்தேன்..
**
அழகிய நீரோடை ,,
வனப்பு மிக்க சோலை மரங்கள்..
என்னை வசீகரித்தன..
தினமும்தான் ரசிக்கிறேன்,,
ஆனால் என்றுமே புதிதாய்,,
வனப்பாய்,,
இயற்கை மிளிர்கிறது..
**
மிகபெரும் ரசனை மிகுந்த ,,
படைப்பாளி,,
இறைவன் என்பதை மீண்டும் ஒருமுறை,,
உணர்ந்தேன்..