என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 11 April 2012

அழகிய ரசனை

இந்த உலகம் அழகானது...

இயற்கை,,

அழகியலை உள்ளடக்கியது...

அழகிய ரசனை உணர்வு ,,

வாழ்வியலை அழகுணர மிளிரவைக்கும்,,

வெறும் பணம் சிந்தனை கொண்டு,,

ரசனை புதைத்து,,

வாழ்ந்து என்ன பயன்?...

குழந்தையின் பார்வையில்,,

எல்லாம் ஆச்சரியம்,,

அதனால் குழந்தையின்,,

மனநிலை என்றும் மகிழ்வில்..

புரிபவர்களுக்கு புரிந்தால் சரி..

No comments: