என்றும் ஆச்சரியம்,,
பழங்கால கோவில்களை,,
பார்க்கும்போதெல்லாம்...
அதன் அழகிய வேலைப்பாடுகள்,,
மனதை ஈர்க்கும், அதே சமயம்,
பல நூறு ஆண்டுகளாக,,
பகைவர் தாக்குதலில் இருந்து,
தப்பி,, கம்பீரமாய் நிற்கும்,,
அதன் அழகு,,,
பரவசத்தை தருகிறது,,
*****
இந்தியா ... ஆன்மீகம் ,, கம்பீரம்..
No comments:
Post a Comment