என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 10 April 2012

என்றும் ஆச்சரியம்,,

என்றும் ஆச்சரியம்,,

பழங்கால கோவில்களை,,

பார்க்கும்போதெல்லாம்...

அதன் அழகிய வேலைப்பாடுகள்,,

மனதை ஈர்க்கும், அதே சமயம்,

பல நூறு ஆண்டுகளாக,,

பகைவர் தாக்குதலில் இருந்து,

தப்பி,, கம்பீரமாய் நிற்கும்,,

அதன் அழகு,,,

பரவசத்தை தருகிறது,,

*****
 இந்தியா ... ஆன்மீகம் ,, கம்பீரம்..

No comments: