ஆலய மணி ஓசை கேட்டு,,
அழகிய சிட்டு குருவிகளின் கானம் கேட்டு,,
அதிகாலை சேவலின் குரல் கேட்டு,,
ஈரம் கலந்த தென்றல் காற்றை ,,
சுவாசித்து,,
ஜன்னலின் அருகே தெரிந்த,,
ஆலமரத்தில்..
பறவைகளின் உற்சாகம் கண்டு,,
மனம் மெல்ல பரவசம் கொண்டு,,
சற்றே தூரமாய்,, பனியோடு இருந்த,,
வயல்வெளிகளின் அழகை கண்டு,,
கடவளுக்கு நன்றி சொல்லி..
அழகிய அதிகாலை பொழுதில்,,
மெல்ல போர்வையை விலக்கி..
துள்ளி எழுந்தேன்,,
சோழர் காலத்தில்,, ஒரு கிராமத்தில்..
அழகிய கனவில்..
No comments:
Post a Comment