என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 8 April 2012

வாலிபம் முடிந்து,,

நடுத்தரம் தீர்ந்து,,

வயோதிகம் எட்டி,,

வயோதிகத்தின் உச்சம் தொட்டு,,

சீரிய சிந்தனையில்..

மென் சோகமாய் தெரியும்,, 

தளர்ந்த முக சுருக்கங்களுக்குள்,

தீரா நினைவுகள்..

***
சூழல்,, வாழ்வியல்.. முடியும் பருவம்..
 
****

No comments: