அரவிந்த் ராமஸ்வாமி
என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..
அரவிந்த் ராமஸ்வாமி
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..
View my complete profile
Sunday, 8 April 2012
வாலிபம் முடிந்து,,
நடுத்தரம் தீர்ந்து,,
வயோதிகம் எட்டி,,
வயோதிகத்தின் உச்சம் தொட்டு,,
சீரிய சிந்தனையில்..
மென் சோகமாய் தெரியும்,,
தளர்ந்த முக சுருக்கங்களுக்குள்,
தீரா நினைவுகள்..
***
சூழல்,, வாழ்வியல்.. முடியும் பருவம்..
****
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment