நட்பு... புனிதம்
காலை பனியில் கலந்து,,
பச்சை புல்வெளியில் மிதந்து,,
ஈரமான தண்ணீர் வடிய,,
அழகின் உச்சமாக,,
பூத்திருக்கும் ரோஜாவை போல,,
மென்மையான ,,
மேன்மையான,,
குணம் கொண்ட ,,
புனிதமான நட்பு நீ,,
களங்கமற்ற இந்த நட்பு,,
ஆயுள் வரை தொடரும்,,
என்ற நம்பிக்கை எனக்குள்,,
என்றென்றும்..
**
சூழல்... நட்பு... புனிதம்..
No comments:
Post a Comment