என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 17 April 2012

நட்பு... புனிதம்

காலை பனியில் கலந்து,,

பச்சை புல்வெளியில் மிதந்து,,

ஈரமான தண்ணீர் வடிய,,

அழகின் உச்சமாக,,

பூத்திருக்கும் ரோஜாவை போல,,

மென்மையான ,,

மேன்மையான,,

குணம் கொண்ட ,,

புனிதமான நட்பு நீ,,

களங்கமற்ற இந்த நட்பு,,

ஆயுள் வரை தொடரும்,,

என்ற நம்பிக்கை எனக்குள்,,

என்றென்றும்..

**
சூழல்... நட்பு... புனிதம்..

No comments: