ரசனை மிக்க பல்லவர் காலத்தில்,,
ஓர் நாள்...
***
சில்லென்று தென்றலை,,
அழகிய வேலைப்பாடமைந்த,,
சில நூறு சன்னல்கள் உள்வாங்கி,,
திரை சீலைகளை பறக்கவைத்து,,
தெளிந்த வெளிச்சம் பரப்பி,,
அந்த அழகிய,,
விரிந்த வசந்த மண்டபத்தை,,,
பேரழகோடு மின்ன செய்ததது,,
அழகிய நிலவு...
***
அந்த அழகிய நிலவோடு,,
ஓர் அழகிய பேரழகியும்.. ,,
அந்த வசந்த மண்டபத்தை,,
அழகு மிளிர செய்தாள்...
***
நடுநாயகமாய்,,
மன்னன்,,
சுற்றிலும் சபையோர்..
வெகு ஆவலோடு,,
அவளின் நடனம் காண..
***
அந்த பேரழகி,,
சலங்கையிட்ட கால்களுடன்,,
நடனமாட தயாராக ,,
தலை குனிந்து வணக்கம் ,,
சொன்னாள் சபையினருக்கு...
***
பேரழகின் ரசனையில்,,
நனைந்தபடி,,
அவளின் நடனம் ரசிக்க ,,
தயாரானேன்,,
அந்த மண்டபத்தின்,,
பாது காவலர்களில்,,
ஒருவனான நான்....
****
சூழல்.. கதை சொல்லும் கனவுகள்..
*******
No comments:
Post a Comment