மெல்லிய ஈரத்தில்,,
மனம் அமிழ்ந்து,,
மென் சோக உணர்வுகளில்,,
இதயம் விம்மி,,
மெல்லிய கண்ணீர் துளி,,
உருவாகி,,
கண்ணோரம் கசிந்து,,
பேச இயலாமல் ,,
விக்கித்து,,
தலை கவிழ்த்து நிற்பதுதான்,,
பிரிவின் வலி என்றால்..
இப்போது ,,
நானே அவ்வாறே,,
தலை கவிழ்ந்து ,,
நிற்கிறேன்,,
***
பிரிவு,, துயரம். கண்ணீர்,,
***
No comments:
Post a Comment