என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 17 April 2012

காதல் அழகு

கவிதை அழகு,,

மௌனம் அழகு,,

துடிப்பு அழகு,,

உயிர்ப்பு அழகு,,

துள்ளல் அழகு,,

அழகியல் அழகு,,

வண்ணம் அழகு,,

தென்றல் அழகு,,

மனது அழகு,,

இதயம் அழகு,,

இளமை அழகு,,

இவை அனைத்தும் சேர்ந்து,,

காதல் அழகு..

**
காதல்.. இளமை.. அழகு..

No comments: