என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 7 April 2012

என் ஆன்மா

இன்னமும்,,

நான் வீழவில்லை..

உடல் வெந்து,,

உடல் தின்று,

மண்ணோடு மண்ணாக,,

மக்கி போய்,,

ஒரு பிடி,,சாம்பலிலும்,,

உயிர்த்தெழும்,,

என் ஆன்மா,,

No comments: