என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 19 April 2012

பிரியாத நினைவலைகள்

இருள் அப்பிய மனதில்,,

அழகிய வண்ணங்களில்,,

மெல்லிய அதிர்வுகளாக,,..

உன் நினைவலைகள்,, .

பிரிந்த போதும்,,

பிரியாத நினைவுகள்,,

என்றென்றும்,,

சிறந்த வண்ணங்களில்,,

மனதோரம் மெலிதாக..

மெல்லிய கீறல்களாக,,

வலித்தாலும்,,

ஒரு சுகமே,,

***
காதல்.. பிரியாத நினைவலைகள்..

****

No comments: