இருள் அப்பிய மனதில்,,
அழகிய வண்ணங்களில்,,
மெல்லிய அதிர்வுகளாக,,..
உன் நினைவலைகள்,, .
பிரிந்த போதும்,,
பிரியாத நினைவுகள்,,
என்றென்றும்,,
சிறந்த வண்ணங்களில்,,
மனதோரம் மெலிதாக..
மெல்லிய கீறல்களாக,,
வலித்தாலும்,,
ஒரு சுகமே,,
***
காதல்.. பிரியாத நினைவலைகள்..
****
No comments:
Post a Comment