என் இதயம் கீறுகிறாய்,,
என் சொல்பேச்சை கேளாமல் திரிகிறாய்..
எனக்குள் வலிகளை உருவாக்குகிறாய்..
என் இலக்கணம் மீறுகிறாய்..
மென்மை கொண்ட என்னை,,
வலிகளுக்குள் செலுத்துகிறாய்,,
நான் பொறுமை அதிகம் கொண்டவள் ,,
இருப்பினும் அவ்வபோது ,,
என் விதி மீறினால்,,
மனிதா !!,,.
நான் பெரும் சூறாவளியாய் உன்னை
சாய்த்திடுவேன் ,,
**
இயற்கை அன்னையின் பெரும்கோபம் ,,
**
என் சொல்பேச்சை கேளாமல் திரிகிறாய்..
எனக்குள் வலிகளை உருவாக்குகிறாய்..
என் இலக்கணம் மீறுகிறாய்..
மென்மை கொண்ட என்னை,,
வலிகளுக்குள் செலுத்துகிறாய்,,
நான் பொறுமை அதிகம் கொண்டவள் ,,
இருப்பினும் அவ்வபோது ,,
என் விதி மீறினால்,,
மனிதா !!,,.
நான் பெரும் சூறாவளியாய் உன்னை
சாய்த்திடுவேன் ,,
**
இயற்கை அன்னையின் பெரும்கோபம் ,,
**
No comments:
Post a Comment