என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 7 April 2012

வாழ்வியல் வசந்தம்

காதல் பிறந்தபோது,,

கவிதைகள் பிறந்தது,,

கவிதைகள் பிறந்தபோது,,

உணர்வுகள் பிறந்தது,,
உறவுகள் பிறந்தது,,

உறவுகள் பிறந்தபோது,,

வாழ்க்கை இனிதானது....


****
காதல்....

வாழ்வியல் வசந்தம் ..

******

No comments: