என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 11 April 2012

காலை வணக்கம்

அழகிய வண்ணங்களில்,,

இயற்கையின் வனப்பில்,,

உள்ளம் தொலைத்து,,

குழந்தையின் மனதோடு,,

குதூகலிக்கும் மகிழ்வோடு,,

அழகிய காலை வணக்கம்.

No comments: