கவனமின்றி ஒரு பயணம்,,
விபத்தில் முடியலாம்...
ஆர்வமின்றி ஒரு செயல்,,,
தோல்வியில் முடியலாம்...
மன உறுதியின்றி இருப்பது,,
அழுகையை தரலாம்,,
இலட்சியமின்றி இருப்பவனுக்கு,,,
வாழ்க்கையே சோகமாகலாம் ,,
ஆசைகள் அற்ற ஒருவன்,, ,
பிடிப்பின்றி இருக்கலாம்,,
எனவே..
உள்ள உறுதியோடு,,
மன தெளிவோடு,,,
துடிப்பான ஆற்றலோடு ,,
செயல் படுவதே,,
மகிழ்வான வாழ்விற்கு அழகு,,
No comments:
Post a Comment