என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 10 January 2012

கவனமின்றி ஒரு பயணம்,,

விபத்தில் முடியலாம்...

ஆர்வமின்றி ஒரு செயல்,,,

தோல்வியில் முடியலாம்...

மன உறுதியின்றி இருப்பது,,

அழுகையை தரலாம்,,

இலட்சியமின்றி இருப்பவனுக்கு,,,

வாழ்க்கையே சோகமாகலாம் ,,

ஆசைகள் அற்ற ஒருவன்,, ,

பிடிப்பின்றி இருக்கலாம்,,

எனவே..

உள்ள உறுதியோடு,,

மன தெளிவோடு,,,

துடிப்பான ஆற்றலோடு ,,

செயல் படுவதே,,

மகிழ்வான வாழ்விற்கு அழகு,,

No comments: