என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 10 January 2012

என்றைக்குமில்லாமல்..

இன்றைய முன்னிரவு,,,

என்னோடு சேர்ந்து ஆர்ப்பாட்டமாய்.. உற்சாகத்துடன்,,

அழகிய பாடல்களுடன் நான் கிறக்கத்துடன்,,

தனியே ...

தூர தெரியும் விண்மீன்களை ரசித்து,,,

தென்றலுடன் சேர்ந்து,,

சலசலப்புடன் நடனமாடும்,,

அழகிய தென்னங்கீற்றை ரசித்துக்கொண்டே,,

அவளின் சுகமான நினைவுகளில்..

உறக்கம் தொலைந்து போனது.. 

கனவுகளில் மிதந்து கொண்டே..

முன்னிரவும் என்னோடு சேர்ந்து விழித்து கொண்டது..

என்னவென்று தெரியாத,,

ஒரு உற்சாகத்தில்..

தூக்கமின்றி மலர்ச்சியுடன்,,

நான் இப்போது..

No comments: