என்றைக்குமில்லாமல்..
இன்றைய முன்னிரவு,,,
என்னோடு சேர்ந்து ஆர்ப்பாட்டமாய்.. உற்சாகத்துடன்,,
அழகிய பாடல்களுடன் நான் கிறக்கத்துடன்,,
தனியே ...
தூர தெரியும் விண்மீன்களை ரசித்து,,,
தென்றலுடன் சேர்ந்து,,
சலசலப்புடன் நடனமாடும்,,
அழகிய தென்னங்கீற்றை ரசித்துக்கொண்டே,,
அவளின் சுகமான நினைவுகளில்..
உறக்கம் தொலைந்து போனது..
கனவுகளில் மிதந்து கொண்டே..
முன்னிரவும் என்னோடு சேர்ந்து விழித்து கொண்டது..
என்னவென்று தெரியாத,,
ஒரு உற்சாகத்தில்..
தூக்கமின்றி மலர்ச்சியுடன்,,
நான் இப்போது..
இன்றைய முன்னிரவு,,,
என்னோடு சேர்ந்து ஆர்ப்பாட்டமாய்.. உற்சாகத்துடன்,,
அழகிய பாடல்களுடன் நான் கிறக்கத்துடன்,,
தனியே ...
தூர தெரியும் விண்மீன்களை ரசித்து,,,
தென்றலுடன் சேர்ந்து,,
சலசலப்புடன் நடனமாடும்,,
அழகிய தென்னங்கீற்றை ரசித்துக்கொண்டே,,
அவளின் சுகமான நினைவுகளில்..
உறக்கம் தொலைந்து போனது..
கனவுகளில் மிதந்து கொண்டே..
முன்னிரவும் என்னோடு சேர்ந்து விழித்து கொண்டது..
என்னவென்று தெரியாத,,
ஒரு உற்சாகத்தில்..
தூக்கமின்றி மலர்ச்சியுடன்,,
நான் இப்போது..
No comments:
Post a Comment