தினம் தினம்,,
எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் அவர்,,
அவர் ..?
80 வயது பெரியவர்..
இன்று வரை,, தவறவில்லை,,
அதிகாலை எழுந்து,,
தோட்ட வேலைகளை செய்ய ஆரம்பித்து விடுவார்,,,
எதற்காகவும் அவர் வேலைகளை நிறுத்தியதில்லை..
மதியம் வரை கடும் உழைப்பு,.
பிறகு,, சிறு உறக்கம்,,
மீண்டும் உழைப்பு... மாலை வரை,..
அவருக்கென்று சிறு நட்பு வட்டம்,,
அதில் சிறிது அரட்டை...
என்னிடமும் அளவற்ற பாசம்,,
நெற்றி நிறைய திருநீறு அணிந்து,,
தவறாமல் கோவில்களுக்கும் செல்வார்..
அளவற்ற பாசம்,,
அதிக உழைப்பு,,,
அன்பு மனம்,,
இன்று வரை ,, அவரை நோய் தாக்கியதாக எனக்கு நினைவில்லை..
இன்று வரை ஆரோக்கியமாய்..
இவர் இப்படி..
சற்றே சிந்தித்து பார்த்ததில்...
இன்று இளைஞர்கள்,,,
ஏன் நானே கூட,,,
அவ்வப்போது வரும் காய்ச்சல்,, தலை வலிகளுடன் ,,,
ஒரு வாழ்க்கை,,, வாழ்கிறோம்,,
எங்கே போகிறோம் நாம்...?
எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் அவர்,,
அவர் ..?
80 வயது பெரியவர்..
இன்று வரை,, தவறவில்லை,,
அதிகாலை எழுந்து,,
தோட்ட வேலைகளை செய்ய ஆரம்பித்து விடுவார்,,,
எதற்காகவும் அவர் வேலைகளை நிறுத்தியதில்லை..
மதியம் வரை கடும் உழைப்பு,.
பிறகு,, சிறு உறக்கம்,,
மீண்டும் உழைப்பு... மாலை வரை,..
அவருக்கென்று சிறு நட்பு வட்டம்,,
அதில் சிறிது அரட்டை...
என்னிடமும் அளவற்ற பாசம்,,
நெற்றி நிறைய திருநீறு அணிந்து,,
தவறாமல் கோவில்களுக்கும் செல்வார்..
அளவற்ற பாசம்,,
அதிக உழைப்பு,,,
அன்பு மனம்,,
இன்று வரை ,, அவரை நோய் தாக்கியதாக எனக்கு நினைவில்லை..
இன்று வரை ஆரோக்கியமாய்..
இவர் இப்படி..
சற்றே சிந்தித்து பார்த்ததில்...
இன்று இளைஞர்கள்,,,
ஏன் நானே கூட,,,
அவ்வப்போது வரும் காய்ச்சல்,, தலை வலிகளுடன் ,,,
ஒரு வாழ்க்கை,,, வாழ்கிறோம்,,
எங்கே போகிறோம் நாம்...?
No comments:
Post a Comment