என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 10 January 2012

"..அப்பா.. "

இந்த பூமியில் நாம் தடுக்கி விழாமல் இருக்க,,

கடவுளால் படைக்க பட்டவர்...
...
உணர்சிகளை உள்வைத்து,,

நமக்கே நமக்காக ,,

ஒரு வாழ்க்கையை வாழ்பவர்..

நினைக்கும்போதெல்லாம்,,

விழியோரம்,, எட்டி பார்க்கும் ,, ஒரு துளி கண்ணீர் சொல்லும்,,

இவரின் அளவற்ற அன்பை,, பாசத்தை..

இருப்பினும்,, இப்போதெல்லாம்,, எனக்குள் ஒரு சுயநலம்,,

அப்பா செல்வதற்கு முன்,,

நான் சென்று விட வேண்டும் ,, இறைவனிடம்,,

இதுவே என் சுயநலம் மிக்க ஒரு ஆசை..

No comments: