நேற்றைய பின்னிரவு ,,
கடும் குளிரோடு,,,
பற்கள் தடதடக்க,,,,
நடுங்கும் உடலோடு,,,,
குளிர்ந்த தண்ணீர் பருகி..
மௌனமாக இந்த பின்னிரவின்,,
அமைதியான உலகை காண,, கிளம்பினேன்,,
உடல் தாண்டி ,, உள்ளம் தாண்டி ,,
குளிர் என்னை சில்லிட வைத்தாலும்,,
மௌனமான இந்த உலகம்,,,
என்னை மட்டும் பார்த்து,,
கண்சிமிட்டும் விண்மீன் கூட்டம்,,,
எனக்கே எனக்காக வெளிச்சத்தை பரவ விட்டு,,
நான் போகும் வழியெல்லாம் ,,,
எனக்கு காவலாய்,, பின் தொடர்ந்த,, அழகு நிலா,,
எல்லாம் மிகவும் பிடித்தது..
ஆழ்ந்து அனுபவித்ததில்
விடிந்ததும்,,
என்னை தேடி வந்தது,,,
குளிர் ஜுரம்,
No comments:
Post a Comment