ரௌத்ரம் பழகு..
நல்ல உபதேசம் அன்று,,
இன்று,,
அரசு உதவியுடன்,,,
ரௌத்ரம்,, முன்கோபம் எல்லாம் அழகாக பயில்கிறார்கள்..
அரசு மதுபான கடைகளில்.. தினசரி..
நல்ல வருமானத்தில் அரசாங்கம்,,
பெரும்குடியில் குடிமக்கள்..
வேதனையில் சில நல்ல உள்ளங்கள்..
எங்கே போகிறது தேசம்,, ?
No comments:
Post a Comment