என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 28 January 2012

ரௌத்ரம் பழகு..

ரௌத்ரம் பழகு..

நல்ல உபதேசம் அன்று,,

இன்று,,

அரசு உதவியுடன்,,,

ரௌத்ரம்,, முன்கோபம் எல்லாம் அழகாக பயில்கிறார்கள்..

அரசு மதுபான கடைகளில்.. தினசரி..

நல்ல வருமானத்தில் அரசாங்கம்,,

பெரும்குடியில் குடிமக்கள்..

வேதனையில் சில நல்ல உள்ளங்கள்..

எங்கே போகிறது தேசம்,, ?

No comments: