என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 13 January 2012

விடிந்ததும் போகி பண்டிகை,,

எரிப்பதற்கு ,, என்னிடம் பொருட்கள் இல்லை..

ஆனால்..

எரிப்பதற்கு என்னுள் இன்னும் இருக்கிறது,,

 தீய எண்ணங்கள்..

No comments: