அவளுக்கு ஒன்றும் இல்லை..
ஒன்றும் புரியவில்லை..
அளவற்ற சந்தோசத்தில் அவள்..
அது,
காதலனுடன் சேர்ந்த தருணம்,,
இங்கே அடக்கமுடிய சோகத்துடன்,,
பெற்றவர்கள்...
பெற்றவரை ஒதுக்கி,,
யாரோ ஒருவனை கை பிடித்த அவளுக்கு இளமை மயக்கத்தில்,,,
புரியவே இல்லை...
பெற்ற மனம் படும் பாடு..
ஆனாலும், புரியும் ஒரு நாள்,,
காலம் பல கடந்து...
அன்று,,
பெற்றவர் இருப்பார்களா என்றுதான் தெரியவில்லை,,
மன்னிப்பு கேட்க..
No comments:
Post a Comment