என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 4 February 2012

வலிக்கும் மனதுடன்,,,,

இனிய கனவுகளை..

எதிர்நோக்கி..

உறங்க செல்லும் முன்,,,

மனதோரம்,,

மெல்லியதாய் ஒரு வலி..

பிறகு,,

வழக்கம் போல.. இன்றும்,,

வலிக்கும் கனவுகளை,,

எதிர்நோக்கி,...

வலிக்கும் மனதுடன்,,,,

இரவு வணக்கம்,,,

No comments: