என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 10 February 2012

காதல்.. அவள் .....

வியர்வை சிந்திய,,

முரட்டு வெயிலின்,,

மதிய வேளை..

கண்கள் இருண்டு,,

நடை தள்ளாடி,,

பாலைவன புழுதியில்,,

மெல்ல சோர்வுற்று,,

சாயும் நேரம்,,

சில்லென்ற பனித்துளி.. மெல்லிய சாரலுடன்,,

உடல் தழுவி... மனம் தெளிவுற்று..

காதல்.. அவள் .....

No comments: