என் மரணம் நிகழ்ந்தபோது,,
நீயில்லை..
உன் மௌனம் என்னும், பயங்கரத்தை விட,,,
என் மரணம் மிகவும் சுகமே,,
மெல்ல எனை நீ புரிந்தால்,,
பிறிதொரு ஜென்மத்திலாவது,,
உன் மௌனம் கலைத்து விடு,,
என் மரணம் என்னும்,
உறக்கம் முடிந்தபின்னும்,,
காத்திருப்பேன்,,
நீயில்லை..
உன் மௌனம் என்னும், பயங்கரத்தை விட,,,
என் மரணம் மிகவும் சுகமே,,
மெல்ல எனை நீ புரிந்தால்,,
பிறிதொரு ஜென்மத்திலாவது,,
உன் மௌனம் கலைத்து விடு,,
என் மரணம் என்னும்,
உறக்கம் முடிந்தபின்னும்,,
காத்திருப்பேன்,,
No comments:
Post a Comment