என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 17 February 2012

மௌனம் கலைத்து விடு,,

என் மரணம் நிகழ்ந்தபோது,,

நீயில்லை..


உன் மௌனம் என்னும், பயங்கரத்தை விட,,,


என் மரணம் மிகவும் சுகமே,,


மெல்ல எனை நீ புரிந்தால்,,


பிறிதொரு ஜென்மத்திலாவது,,

உன் மௌனம் கலைத்து விடு,,

என் மரணம் என்னும்,

உறக்கம் முடிந்தபின்னும்,,

காத்திருப்பேன்,,

No comments: