எங்கிருந்தோ வந்து,,
இப்புவியில் இறங்கி,,
வழிப்போக்கன் போல..
...
அங்கிங்கு அலைந்து,,,
சில பல கடமைகள் முடித்து,,
ஓய்வு எடுக்கும் நேரம்,,
மற்றுமொரு பயணம்,,
இப்புவியிலிருந்து ,,
எங்கோ...
இந்த நீண்ட பயணத்தின்,,
சில கஷ்ட நொடிகள்..
இப்புவியில் பயணிக்கும் காலம் மட்டுமே,,
மீண்டும்,,
ஜனிப்போம்,, என்றாவது,,, எங்காவது,,
No comments:
Post a Comment