என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 17 February 2012

எங்கிருந்தோ வந்து,

எங்கிருந்தோ வந்து,,

இப்புவியில் இறங்கி,,

வழிப்போக்கன் போல..
...
அங்கிங்கு அலைந்து,,,

சில பல கடமைகள் முடித்து,,

ஓய்வு எடுக்கும் நேரம்,,

மற்றுமொரு பயணம்,,

இப்புவியிலிருந்து ,,

எங்கோ...

இந்த நீண்ட பயணத்தின்,,

சில கஷ்ட நொடிகள்..

இப்புவியில் பயணிக்கும் காலம் மட்டுமே,,

மீண்டும்,,

ஜனிப்போம்,, என்றாவது,,, எங்காவது,,

No comments: