என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 10 February 2012

அழகிய காதல்..

அழகிய சோலைகளின்,,

அழகிய மரங்களின்,,

அழகிய கிளைகளில்..

அழகிய தூறல் பட்டு,,

மினுமினுக்கும்,, 

சிலிர்த்த பச்சை நிற மலர்ச்சியான ,,

இளம் இலையை போல..

அவள்..

என்னவள்..

அழகிய காதல்..

No comments: