***அன்பு மனைவிக்கு ஒரு கடிதம்***
ஓயாமல் துடிக்கும்,,
இதயம்,,
ஒரு நாள் நின்று போகும்..
நான் இறந்து போவேன்..
உடல் மக்கி போகும்..
அல்லது,,
தீ நாக்குகளுக்கு,,
இரையாகிவிடும்..
**
உடலற்று போன நான்,
என் ஆன்மாவோடு ,,
மட்டுமே,,
இவ்வுலகை விட்டு,,
வெளியேறுவேன்..
**
ஆன்மா அடுத்து,,
எங்கோ செல்லும்..
அது எனக்கு தெரியாது,,
**
ஆனால்,,
ஆன்மாவுக்குள்,,
அழியாத பொக்கிஷமாய்,,
என் வாழ்வின் நினைவுகள் இருக்கும்...
அந்த நினைவுகளில்,,
பெரும் பகுதி,,
உன்னை சுற்றியே இருக்கும்..
**
இறந்தும்,,
இறவாது,,
உன் மீது,,
நான் கொண்ட,,
காதல் இருக்கும்,,
என்றென்றும் ...
**
வணக்கத்துடன்,,
உடலற்ற கணவன்..
***
காதல்.. அழகிய காதல்..
**
ஓயாமல் துடிக்கும்,,
இதயம்,,
ஒரு நாள் நின்று போகும்..
நான் இறந்து போவேன்..
உடல் மக்கி போகும்..
அல்லது,,
தீ நாக்குகளுக்கு,,
இரையாகிவிடும்..
**
உடலற்று போன நான்,
என் ஆன்மாவோடு ,,
மட்டுமே,,
இவ்வுலகை விட்டு,,
வெளியேறுவேன்..
**
ஆன்மா அடுத்து,,
எங்கோ செல்லும்..
அது எனக்கு தெரியாது,,
**
ஆனால்,,
ஆன்மாவுக்குள்,,
அழியாத பொக்கிஷமாய்,,
என் வாழ்வின் நினைவுகள் இருக்கும்...
அந்த நினைவுகளில்,,
பெரும் பகுதி,,
உன்னை சுற்றியே இருக்கும்..
**
இறந்தும்,,
இறவாது,,
உன் மீது,,
நான் கொண்ட,,
காதல் இருக்கும்,,
என்றென்றும் ...
**
வணக்கத்துடன்,,
உடலற்ற கணவன்..
***
காதல்.. அழகிய காதல்..
**
No comments:
Post a Comment