வானம் பார்த்தேன்,,,
கடும் கோடைகாலத்தில்,,
நண்பகல் பொழுதில்..
ஓர் நாள் ..
**
கண்கள் வலித்தது,,
எரிச்சலோடு,,
நீர் வடிந்தது,.,
கதிரவனின் உக்கிரம்,,
தாளாமல்,,
உடல் வியர்த்தது,,.
இருப்பினும்,,
வானம் பார்த்தபடி இருந்தேன்,,.
**
மோசமானதொரு,,
அக்னி பார்வையில்,
சிக்கி கொண்டேன்...
**
இப்போது,,
உக்கிரம் தாளாமல்,,
சற்றே தலை குனிந்து,,
பூமி பார்த்தேன்,,
கதிரவனின் அக்னியை,
உள்வாங்கி,
என் கால்களை சுட்டெரித்தது..
**
இருப்பினும்,,
உறுதிகொண்டு நின்றேன் ,,
குளிரோடு சேர்ந்த,,
மழைகாலம் வரும் வரை..
**
நீண்ட காத்திருப்பிற்கு பின்,,
மழைகாலம் அழகாக வந்தது..
மேகங்கள் மெல்ல,,
கதிரவனை மறைத்து..
என்னை குளிர்வித்தது,,
மழை நீர் கொண்டு..
**
சூழல்.. வலிகளுக்கு பின்னே வாழ்க்கை ..
***
கடும் கோடைகாலத்தில்,,
நண்பகல் பொழுதில்..
ஓர் நாள் ..
**
கண்கள் வலித்தது,,
எரிச்சலோடு,,
நீர் வடிந்தது,.,
கதிரவனின் உக்கிரம்,,
தாளாமல்,,
உடல் வியர்த்தது,,.
இருப்பினும்,,
வானம் பார்த்தபடி இருந்தேன்,,.
**
மோசமானதொரு,,
அக்னி பார்வையில்,
சிக்கி கொண்டேன்...
**
இப்போது,,
உக்கிரம் தாளாமல்,,
சற்றே தலை குனிந்து,,
பூமி பார்த்தேன்,,
கதிரவனின் அக்னியை,
உள்வாங்கி,
என் கால்களை சுட்டெரித்தது..
**
இருப்பினும்,,
உறுதிகொண்டு நின்றேன் ,,
குளிரோடு சேர்ந்த,,
மழைகாலம் வரும் வரை..
**
நீண்ட காத்திருப்பிற்கு பின்,,
மழைகாலம் அழகாக வந்தது..
மேகங்கள் மெல்ல,,
கதிரவனை மறைத்து..
என்னை குளிர்வித்தது,,
மழை நீர் கொண்டு..
**
சூழல்.. வலிகளுக்கு பின்னே வாழ்க்கை ..
***
No comments:
Post a Comment