ஒரு அழகிய இளமாலை பொழுதில்..
சூரிய கதிர்களை,.
தன் கிளைகலூடே விட்டு,,,
அந்த அழகிய பூங்காவை,
பேரழகாக உருவேற்றி கொண்டிருந்த மரங்களின்,, நடுவினில்,,
உதிர்ந்து சருகான இலைகளுடன்,,,
அழகிய தென்றலும்,
சூரிய கதிர்களும்,,,
என் மீது விழுந்து கொண்டு இருந்த,,
ஒரு அந்தி மாலை பொழுதின்,,
தனிமையில்.. ஓர்நாள்,,,
நான்,,
இறந்து கிடந்தேன்,,
இயற்கையோடு..
No comments:
Post a Comment