நிதர்சனங்களை,,
எதிர்கொள்ள தயங்கி,,
விலகி நின்றிருக்கிறேன்..
அவ்வப்போது,,
அந்தந்த சூழலின் பயம் கண்டு..
காலம் கடந்து,,
விலகி நின்ற தவறுகள்,,
உறைக்கும் போது,,
வலிகள் அதிகமாகின்றது..
**
காலம் கடந்து ,,
இன்று நான் பெற்ற ஞானம் இதுதான்,,
உனக்கென்ற பாதையில்,,
உறுதி கொண்டு,,
எதிர்படும் இடர்பாடுகளை,,
தீரத்தோடு எதிர்நோக்கினால்,
மட்டுமே,,
வாழ்வியல் அழகுற மிளிரும்..
**
இல்லையென்றால்,,
நல்லவன் என்ற பெயர் மட்டுமே,,
கிடைக்கும்,,
கூடவே இன்னொரு பெயரும்,,
பிழைக்க தெரியாதவன் என்று..
**
சூழல்.. தீரம்.. ஜெயம்
**
எதிர்கொள்ள தயங்கி,,
விலகி நின்றிருக்கிறேன்..
அவ்வப்போது,,
அந்தந்த சூழலின் பயம் கண்டு..
காலம் கடந்து,,
விலகி நின்ற தவறுகள்,,
உறைக்கும் போது,,
வலிகள் அதிகமாகின்றது..
**
காலம் கடந்து ,,
இன்று நான் பெற்ற ஞானம் இதுதான்,,
உனக்கென்ற பாதையில்,,
உறுதி கொண்டு,,
எதிர்படும் இடர்பாடுகளை,,
தீரத்தோடு எதிர்நோக்கினால்,
மட்டுமே,,
வாழ்வியல் அழகுற மிளிரும்..
**
இல்லையென்றால்,,
நல்லவன் என்ற பெயர் மட்டுமே,,
கிடைக்கும்,,
கூடவே இன்னொரு பெயரும்,,
பிழைக்க தெரியாதவன் என்று..
**
சூழல்.. தீரம்.. ஜெயம்
**
No comments:
Post a Comment