என் உள்ளார்ந்த இயல்பை,,
தொலைத்து விட்டேன்..
நான் நானாக இல்லை,,
சில நாட்களாக..
ஆம் ஏனோ தெரியவில்லை,
நான் அல்லது என்னை சுற்றி,,
மகிழ்வாக இருப்பது போல உணர்வு,,
**
ஆனால்,,
நான் நிச்சயம் மகிழ்வானவன் இல்லை,,
அது எனக்கு தெரியும்..
சில சூழல்கள்,,
என் துக்கத்தை ,,
என் வேதனையை,,,
மறைத்து விட்டது போல உணர்வு..
**
சற்றே நிதானித்து,,
அந்த மகிழ்வுகளை விலக்கி விட்டு,,
பார்த்தேன்..
என் துக்கங்கள்,,
என் ரணங்கள்,,
என்னை பார்த்து கை கொட்டி சிரித்தன..
நாங்கள் இன்னும் உன்னோடுதான் என்று..
**
மீண்டும் ,,
மெல்ல,,
இப்போது,,
நான் நானாகி வருகிறேன்..
(இது முற்றிலும் உண்மையும் கூட )
தொலைத்து விட்டேன்..
நான் நானாக இல்லை,,
சில நாட்களாக..
ஆம் ஏனோ தெரியவில்லை,
நான் அல்லது என்னை சுற்றி,,
மகிழ்வாக இருப்பது போல உணர்வு,,
**
ஆனால்,,
நான் நிச்சயம் மகிழ்வானவன் இல்லை,,
அது எனக்கு தெரியும்..
சில சூழல்கள்,,
என் துக்கத்தை ,,
என் வேதனையை,,,
மறைத்து விட்டது போல உணர்வு..
**
சற்றே நிதானித்து,,
அந்த மகிழ்வுகளை விலக்கி விட்டு,,
பார்த்தேன்..
என் துக்கங்கள்,,
என் ரணங்கள்,,
என்னை பார்த்து கை கொட்டி சிரித்தன..
நாங்கள் இன்னும் உன்னோடுதான் என்று..
**
மீண்டும் ,,
மெல்ல,,
இப்போது,,
நான் நானாகி வருகிறேன்..
(இது முற்றிலும் உண்மையும் கூட )
No comments:
Post a Comment