மண் தின்றவன்,,
மழலையில்..
மனம் விட்டு சிரித்தவன்,,
பள்ளியில்..
**
பொய் பேச தெரிந்தவன்,,
வீட்டில்,, ..
நட்பு கொள்ள தெரிந்தவன்,,
கல்லூரியில்.,,
**
பிடிப்போடு நின்றவன்,,
திருமணத்தில்...
புரிதலோடு இருந்தவன்,,
மனைவியிடத்தில்..
**
ஆழமான அன்போடு இருந்தவன்,,
பிள்ளைகளிடத்தில்..
மென் மேலும் உழைத்தவன்,,
நடுத்தர பருவத்தில்..
**
உண்மையே பேசியவன்,,
முதிர்ந்த வயதில்..
**
இறுதியில் செல்லாக்காசாகி,
தனிமையில் நின்றவன்,,
அந்திம பொழுதில்..
***
நான் ,,,
சராசரி மனிதன்,,,
***
மழலையில்..
மனம் விட்டு சிரித்தவன்,,
பள்ளியில்..
**
பொய் பேச தெரிந்தவன்,,
வீட்டில்,, ..
நட்பு கொள்ள தெரிந்தவன்,,
கல்லூரியில்.,,
**
பிடிப்போடு நின்றவன்,,
திருமணத்தில்...
புரிதலோடு இருந்தவன்,,
மனைவியிடத்தில்..
**
ஆழமான அன்போடு இருந்தவன்,,
பிள்ளைகளிடத்தில்..
மென் மேலும் உழைத்தவன்,,
நடுத்தர பருவத்தில்..
**
உண்மையே பேசியவன்,,
முதிர்ந்த வயதில்..
**
இறுதியில் செல்லாக்காசாகி,
தனிமையில் நின்றவன்,,
அந்திம பொழுதில்..
***
நான் ,,,
சராசரி மனிதன்,,,
***
No comments:
Post a Comment