என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 27 June 2012

மன்னிப்பாயா ?



  • மன்னிப்பு கேட்க தூண்டுகிறது,,

    மனது,,

    மானசீகமாக என் மனதில் இருந்து,,

    மெல்லிய அதிர்வுகளாக,,

    மன்னிப்பை கோருகிறேன்..

    மன்னிப்பாயா ?

    ( நிஜம்.. தங்களுக்கு புரியும் என்ற நம்பிக்கையில் )

No comments: