என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 27 June 2012

நட்பை தேடுவோம்

 
இனம் ,, மொழி கண்டு,

நட்பு தேடும்,,

அரசியல்வாதிகள் போல் அல்லாமல்,,

மனம் கண்டு,,

நட்பை தேடுவோம்,,

சுவாசிப்போம்,..

No comments: