என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 1 June 2012

திருமணம்

காதல் மொழி பேசி,,

மனதால் நெருங்கி,,

கடவுளின் ஆசியோடு,,

திருமணம் கண்டு,,

சங்கமித்த,

இரு உடல்களில்,,

பரவசம் தீர்ந்து,,

புதிதாய் பிறக்கிறது,,

புத்தம் புதிய,,

ஆழமான அன்பு....

** வாழ்வியல்.. திருமணம்.. சுபம்..**

No comments: